இதுவரை என் நெருங்கிய நண்பன் ஆறுமுகத்தின் கிராமத்தில் உள்ள அவனது வீட்டிற்க்கு 1989 ஆம் ஆண்டு சென்று வந்ததை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் .
20 வருடங்கள் கழித்து 2009 ஆம் ஆண்டு மீண்டும் அவனது கிராமத்திற்கு வந்திருக்கிறேன் , இனி அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன் .
அந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது ,
இவை அனைத்தும் நல்லதா தீயதா என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ,
தங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் , புரிந்ததை எனக்கும் தெரிவித்தால் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் .
Sunday, July 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment