Thursday, January 29, 2009

கோவிலிலிருந்து வலது கை பக்கம் திரும்பினால் நான்காவது வீடு என் நண்பன் ஆறுமுகத்தின் வீடு வெள்ளை சுண்ணாம்பு அடித்து வாசலில் சாணம்தெளித்து நடுவில் கோலமிட்டு அதன் நடுவில் பூசணி பூ வைத்து அழகாக காட்சியளித்த அந்தவீட்டின் திண்ணையில் அமர்ந்து "ஆறுமுகம் 'என்று கூப்பிடவுடன் ,மஞ்சள்பூசிய வட்ட முகமும் நெற்றியில் குங்குமம் தழையகட்டிய புடவையும் ,வெள்ளிகொலுசும் வளையல் சப்தமும் சேர்ந்து வந்த மகாலட்சுமியை பார்த்தவுடன் கும்பிட்டன என் கைகள் .அவர்களோ 'நீங்கள் யார் '-தொடரும்

No comments: